சதுப்பு நிலக்காடுகள் குறைந்து வருவதே, இயற்கை பேரிடர் நிகழக் காரணம் - கவிஞர் வைரமுத்து

சதுப்பு நிலக்காடுகள் குறைந்து வருவதே, இயற்கை பேரிடர் நிகழக் காரணம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
x
சதுப்பு நிலக்காடுகள் குறைந்து வருவதே, இயற்கை பேரிடர் நிகழக் காரணம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். தமிழாற்றுப்படை  வரிசையில் புலவர் கபிலர் குறித்து கவிஞர் வைரமுத்து சொற்பொழிவாற்றினார். சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி பெண்கள் கல்லூரி கலையரங்கில் இந்த நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் பேசிய கவிஞர் வைரமுத்து, மக்கள் தொகை பெருக்கம் மற்றும் சதுப்பு நிலக்காடுகள் அழிந்து வருவதாலேயே, நாட்டில் இயற்கை பேரிடர்கள் நிகழ்வதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்