வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் சேர்ந்து தான் சரியான நீதியை வழங்க முடியும் - நீதிபதி புகழேந்தி

பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற திறப்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி கலந்து கொண்டார்.
x
பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற திறப்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் சேர்ந்து தான் சரியான நீதியை வழங்க முடியும் என்று கூறினார். வழக்குகளை உரிய முறையில் மக்களிடம் விசாரணை செய்தால் தான் சரியான நீதியை வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்