திருச்செங்கோட்டில் விவசாயிகள் 6 - வது நாளாக போராட்டம்

உயர் மின் அழுத்த கோபுரங்களை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்செங்கோட்டில், விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 6 - வது நாளாக நீடித்தது.
திருச்செங்கோட்டில் விவசாயிகள் 6 - வது நாளாக போராட்டம்
x
உயர் மின் அழுத்த கோபுரங்களை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்செங்கோட்டில், விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 6 - வது நாளாக நீடித்தது. நாளை, ஞாயிறு முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாய கூட்டுறவு சங்கம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்