மன அழுத்தத்தில் இருக்கிறார் கமல் - கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கோடாங்கால் மற்றும் கடம்பூரில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கோடாங்கால் மற்றும் கடம்பூரில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். தொடர்ந்து கயத்தார் பகுதியில் 8 கோடி ரூபாய் மதிப்பில், சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தயாரிப்பாளர் சங்க பிரச்சினையில் அரசு தலையிடுவது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்