அபிராமி வழக்கு : வாதாட வழக்கறிஞர் இல்லாததால் விசாரணை ஒத்திவைப்பு

தனது 2 குழந்தைகளை கொலை செய்த அபிராமி காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அபிராமி வழக்கு : வாதாட வழக்கறிஞர் இல்லாததால் விசாரணை ஒத்திவைப்பு
x
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் கள்ளகாதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக தனது 2 குழந்தைகளை கொலை செய்த அபிராமி காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அபிராமிக்கு வாதாட வழக்கறிஞர் இல்லாததால் வழக்கை வருகின்ற 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்