ஜூனியர் சூப்பர் கிங்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி : இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு - அம்பத்தி ராயுடு

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் பள்ளிகளுக்கு இடையிலான டி 20 சாம்பியன்ஷிப் போட்டி வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது.
x
ஜூனியர் சூப்பர் கிங்ஸ் பள்ளிகளுக்கு இடையிலான டி 20 சாம்பியன்ஷிப் போட்டி வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் இருந்து 64 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கின்றனர். சென்னையில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, மாணவர்களுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பு என்று தெரிவித்தார். இந்த தொடரில் ஜொலிக்கும் மாணவர்கள், வாசிங்டன் சுந்தர் போல் இந்திய அணிக்கு விளையாடுவார்கள் என்று தாம் நம்புவதாகவும் அம்பத்தி ராயுடு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்