பொன். மாணிக்கவேல் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது அந்த பிரிவைச் சேர்ந்த போலீசாரே, டிஜிபி அலுவலகத்தில் அடுத்தடுத்து புகார் அளித்துள்ளனர்.
x
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது  அந்த பிரிவைச் சேர்ந்த போலீசாரே, டிஜிபி அலுவலகத்தில் அடுத்தடுத்து புகார் அளித்துள்ளனர். இது குறித்து பேசிய அவர்கள், எந்த ஆதாரங்களும் இல்லாமல் வழக்கு பதிய சொல்லி பொன் மாணிக்கவேல் நிர்பந்திப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்