புகார் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள் - பொன். மாணிக்கவேல்

புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் ஏற்படுகிறது என பொன். மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
x
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தம் மீது புகார் கொடுப்பது ஏன் என்பது குறித்து, அந்த பிரிவின் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புகார் கொடுத்தவர்களின் பின்னணியில் இருந்து யாரோ அவர்களை இயக்குவதாக குற்றஞ்சாட்டினார். தமது அணியில் இருந்து யார் சென்றாலும், தாம் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்