நெல்லையில் "பெரியார் பேருந்து நிலையம் " : அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

நெல்லை மாநகர சந்திப்பில், 79 கோடி ரூபாய் செலவில் உருவாகும் 3 அடுக்கு நவீன பேருந்து நிலையத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அடிக்கல் நாட்டினார்.
நெல்லையில் பெரியார் பேருந்து நிலையம்  : அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
x
நெல்லை மாநகர சந்திப்பில், 79 கோடி ரூபாய் செலவில் உருவாகும் 3 அடுக்கு நவீன பேருந்து நிலையத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அடிக்கல் நாட்டினார். சென்னை - தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. 18 மாதங்களில் இந்த பேருந்து நிலையம் தயாராகி விடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்