அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் மாயம்

சென்னை - திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில், கஸ்தூரி என்ற கர்ப்பிணி பெண், பிரசவ தேதி குறிக்கப்பட்ட நாளில் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் மாயம்
x
சென்னை - திருவல்லிக்கேணி அரசு  மருத்துவமனையில்,  கஸ்தூரி என்ற கர்ப்பிணி பெண், பிரசவ தேதி குறிக்கப்பட்ட நாளில் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அவரது கணவர் சுதாகர் அளித்த புகாரின் அடிப்படையில் கஸ்தூரியை, போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்