பிளாஸ்டிக் தடை - உள்நாட்டு வணிகத்தை முடக்கும் - விக்ரமராஜா

உள்நாட்டு வணிகத்தை முடக்குவதற்காகவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.
x
உள்நாட்டு வணிகத்தை முடக்குவதற்காகவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு  வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்