ஐ.ஐ.டி. உணவு விடுதியில் தனித்தனி வாயில்கள் அமைத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது - பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை ஐ.ஐ.டி. உணவு விடுதியில் தனித்தனி வாயில்கள் அமைத்து பிரிவினை ஏற்படுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
சென்னை ஐ.ஐ.டி. உணவு விடுதியில் தனித்தனி வாயில்கள் அமைத்து பிரிவினை ஏற்படுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்,  ஐ.ஐ.டி நிர்வாகம் தனது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்