மாணவர்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுத்தர அரசு நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

12ம் வகுப்பு பாடங்களை பாதியாக குறைப்பது குறித்து அரசு பரிசீலனை மேற்கொண்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
12ம் வகுப்பு பாடங்களை பாதியாக குறைப்பது குறித்து அரசு பரிசீலனை மேற்கொண்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மாணவர்களுக்கு கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை கற்றுத்தர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்