ஒரு பிடி மண்ணை கூட வழங்க மாட்டோம் : என்.எல்.சி.நிறுவனம் விரிவாக்கம் பொதுமக்கள் எதிர்ப்பு

ஒரு பிடி மண்ணை கூட வழங்க மாட்டோம் : என்.எல்.சி.நிறுவனம் விரிவாக்கம் பொதுமக்கள் எதிர்ப்பு
x
நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திற்கு ஒரு பிடி மண்ணை கூட  தர மாட்டோம் என, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிறுவனத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக, நெய்வேலியில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பங்கேற்ற எரும்பூர், வீரமுடையாநத்தம், ஆலம்பாடி, சிறுவரப்பூர், கம்மாபுரம் உட்பட 26 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிலத்தை வழங்கு மறுத்து, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்