கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை
சென்னை மாதவரம் பால்பண்ணையில் உள்ள தோட்டக்கலை கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை மாதவரம் பால்பண்ணையில் உள்ள தோட்டக்கலை கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில், அந்த மாணவி கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணனின் மகள் செண்பகவள்ளி என்பது தெரியவந்துள்ளது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த, போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story