மாற்று திறனாளிகளுக்கான சுயம்வரம் : 6 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்

தூத்துக்குடி சில்வர்புரத்தில் உள்ள லூசியா இல்லத்தில் மாற்று திறனாளிகளுக்கான சுயம்வரம் நடைபெற்றது.
மாற்று திறனாளிகளுக்கான சுயம்வரம் : 6 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம்
x
தூத்துக்குடி சில்வர்புரத்தில் உள்ள லூசியா இல்லத்தில் மாற்று திறனாளிகளுக்கான சுயம்வரம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 52 மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களில் தங்களது துணையை தேர்ந்தெடுத்த 6 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது. தாலி, உடைகள், தேவையான சீர்வரிசை பாத்திரங்கள், சமையல் பொருட்கள் மணமக்களுக்கு பரிசாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 


Next Story

மேலும் செய்திகள்