ராட்சத லாரி மூலம் கொண்டு செல்லப்பட்ட பெருமாள் சிலை மோதி வீடுகள், கடைகள் இடிந்தன

மயிலம் அருகே ஒரே கல்லால் ஆன பெருமாள் சிலையை குறுகலான சந்துக்குள் கொண்டு வந்த‌தன் விளைவாக அங்கிருந்த வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
ராட்சத லாரி மூலம் கொண்டு செல்லப்பட்ட பெருமாள் சிலை மோதி வீடுகள், கடைகள் இடிந்தன
x
மயிலம் அருகே ஒரே கல்லால் ஆன பெருமாள் சிலையை குறுகலான சந்துக்குள் கொண்டு வந்த‌தன் விளைவாக அங்கிருந்த வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. திண்டிவனம் அருகே மயிலம் வெள்ளியம்பேட்டை வழியாக ஒரே கல்லால் ஆன பெருமாள் சிலை ராட்சத லாரி மூலம் பெங்கேளூருவிற்கு கொண்டு செல்லப்பட்டது. குறுகலான சந்துக்குள் நுழைந்தபோது, அங்கிருந்த வீடுகள் மற்றும் கடைகள் சுவர் மீது பெருமாள் சிலை மோதியதில் வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்