பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் செங்கரும்பு

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் ஓமலூர் பகுதிகளில் செங்கரும்புகளை இயற்கை உரம் கொண்டு வளர்த்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் செங்கரும்பு
x
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் ஓமலூர் பகுதிகளில் செங்கரும்புகளை இயற்கை உரம் கொண்டு வளர்த்து வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளனர். இதில் தற்போது கரும்புகள் அனைத்தும் அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளிடம் அரசு நேரடியாக கொள்முதல் செய்து, பொதுமக்களுக்கு பொங்கலுக்காக விற்பனை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்