திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள்

திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள்
திருவள்ளுவர் கால எழுத்தில்  திருக்குறள்
x
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், சென்னை உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தால், தமிழ் பிராமி எழுத்தில், அச்சிடப்பட்டுள்ள திருவள்ளுவர்
கால எழுத்தில் திருக்குறள் என்ற நூல் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை - தலைமை செயலகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃ பா பாண்டியராஜன் முன்னிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இந் நூலை வெளியிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்