இளையோர் திறன் மேம்பாட்டுக்கான மாரத்தான் ஓட்டம் : 100வது ஓட்ட பந்தயத்தில் பங்கேற்ற திமுக எம்.எல்.ஏ.

இளையோர் திறன் மேம்பாட்டுக்கான மாரத்தான் ஓட்டம் சென்னை பெசண்ட் நகரில் நடைபெற்றது.
இளையோர் திறன் மேம்பாட்டுக்கான மாரத்தான் ஓட்டம் : 100வது ஓட்ட பந்தயத்தில் பங்கேற்ற திமுக எம்.எல்.ஏ.
x
இளையோர் திறன் மேம்பாட்டுக்கான மாரத்தான் ஓட்டம் சென்னை பெசண்ட் நகரில் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் சிறுவர்களுடன பெற்றோரும் பங்கேற்றனர். ரயில்வே காவல்துறை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு பங்கேற்று போலீசாருடன் இணைந்து ஓடினார். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. மகேஷ் அகர்வால் 10 கிலோ மீட்டர் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். கடந்த ஐந்நாண்டுகளாக மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று வரும் திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியம் கலந்து கொண்ட 100-வது ஓட்டப் பந்தயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்