பவானியில் இருபதாம் ஆண்டு குதிரை ரேக்ளா பந்தயம்

ஈரோடு மாவட்டம் பவானியில், ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
பவானியில் இருபதாம் ஆண்டு குதிரை ரேக்ளா பந்தயம்
x
ஈரோடு மாவட்டம் பவானியில், ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற குதிரை வண்டிகள் பந்தய தூரம் 10 கிலோ மீட்டர் எல்லையை தொட்டு திரும்பின. இப்பந்தயத்தில் சுமார் 80 குதிரை வண்டிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கருப்பணன், நாடாளுமன்ற உறுப்பினர் சத்திய பாமா ஆகியோர் பரிசுகள் வழங்கினர். 

Next Story

மேலும் செய்திகள்