புயல் பாதித்த பகுதிகளை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

புயல் பாதித்த பகுதிகளை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புயல் பாதித்த பகுதிகளை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்
x
காவிரி டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புயலால் டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து தென்னை மரங்களும் முற்றிலும் அழிந்து விட்டதாக தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்