சென்னையில் வெயில் காலத்தில் குடிநீர் பிரச்சினை உறுதி - பிரதீப் ஜான் அதிர்ச்சி

வங்க கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழம் நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், தனியார் வானிலை முன்னறிவிப்பாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
x
வங்க கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழம் நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், தனியார்
வானிலை முன்னறிவிப்பாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தற்போதைய மழை நிலவரப்படி சென்னைக்கு நகர நீர்நிலைகளில் 1 புள்ளி 7 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே உள்ளதால், இதற்குமேல் எவ்வளவு மழை பெய்தாலும், வெயில் காலத்தில் சென்னை மக்கள்
குடிநீர் பிரச்சனையை சந்திப்பது உறுதி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்