மேகதாது : பிரதமரை, முதலமைச்சர் சந்தித்து அழுத்தம் தர வேண்டும் - திருமாவளவன்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து அழுத்தம் தர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
x
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து அழுத்தம் தர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் எனவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்