மாணவர்களின் வருகையை பதிவு செய்ய பேஸ் ரீடிங் முறை - அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களின் வருகையை பதிவு செய்ய இந்தியாவிலேயே முதல்முறையாக பேஸ் ரீடிங் முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
மாணவர்களின் வருகையை பதிவு செய்ய இந்தியாவிலேயே முதல்முறையாக பேஸ் ரீடிங் முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாடப்புத்தகங்கள் உரிய காலத்திற்குள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்