பிரித்தியங்கரா தேவி கோயிலில் 108 கிலோ மிளகாய் கொட்டி பக்தர்கள் நேர்த்தி கடன்...

திருவிசநல்லூரில் உள்ள ப்ரித்தியங்கிரா தேவி கோவிலில், கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடைபெற்றது.
பிரித்தியங்கரா தேவி கோயிலில் 108 கிலோ மிளகாய் கொட்டி பக்தர்கள் நேர்த்தி கடன்...
x
கும்பகோணம் அருகே  திருவிசநல்லூரில் உள்ள ப்ரித்தியங்கிரா தேவி கோவிலில், கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடைபெற்றது.  2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பக்தர்கள் கலந்து கொண்ட யாகத்தில் பக்தர்களால் கொண்டு வரப்பட்ட மிளகாய், புஷ்பங்கள், பட்டுப்புடவையும் போடப்பட்டது.  அதுமட்டுமின்றி தனியாக, பக்தர்கள் கொண்டு வந்த  108 கிலோ மிளகாய் யாகத்தில் கொட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்