விசாரணை அதிகாரிகள் 7 பேரை மீண்டும் விசாரிக்க வேண்டும் - விஷ்ணுபிரியா தந்தை ரவி நீதிமன்றத்தில் முறையீடு

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் 7 பேரிடம், மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என விஷ்ணுபிரியா தந்தை ரவி நீதிமன்றத்தில் முறையீடு.
விசாரணை அதிகாரிகள் 7 பேரை மீண்டும் விசாரிக்க வேண்டும் - விஷ்ணுபிரியா தந்தை ரவி நீதிமன்றத்தில் முறையீடு
x
டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷ்ணு பிரியாவின் தந்தை ரவியின் வழக்கறிஞர் அருள்மொழி, தற்கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் 7 பேரிடம், மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என, முறையிட்டார்.  இதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காத நீதிபதி நாகராஜ், வழக்கை வரும் 13-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்