டெல்லியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - 2 பேர் கைது...

குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்காட மாட்டோம் என கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம்.
டெல்லியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - 2 பேர் கைது...
x
இரண்டு நாட்களுக்கு முன்பு, டெல்லியில் இருந்து வங்கி பயிற்சிக்காக கும்பகோணம் வந்த இளம்பெண்ணுக்கு, ஆட்டோ ஓட்டுனர் மற்றும் நான்கு இளைஞர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்காடுவது இல்லை என்று கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கம்  தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்