நான் ஆபத்தானவன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் - வைகோ

தான் ஆபத்தானவன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
x
தான் ஆபத்தானவன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், உரசிப் பார்த்தால் தீப்பிடிப்பேன் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்