பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா : ரியல் எஸ்டேட் அதிபர் அதிரடி கைது
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில், ரகசிய கேமரா வைத்து படம் பிடித்ததாக, ரியல் எஸ்டேட் அதிபர் சஞ்சீவி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில், ரகசிய கேமரா வைத்து படம் பிடித்ததாக, ரியல் எஸ்டேட் அதிபர் சஞ்சீவி என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன
Next Story