விபத்தில் சிக்கிய சொகுசு காரில் ரூ.50 லட்சம் செம்மரக்கட்டை : போலீஸ் விசாரணை

காரில் கடத்திய 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு கட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
விபத்தில் சிக்கிய சொகுசு காரில் ரூ.50 லட்சம் செம்மரக்கட்டை : போலீஸ் விசாரணை
x
காரில் கடத்திய 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு கட்டை பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆந்திராவில் இருந்து திருத்தணி நோக்கி வந்த சொகுசு கார் விபத்துக்குள்ளானது. இதையடுத்து அங்கு போலீஸார் சென்று விசாரணை நடத்தியபோது, காருக்குள் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 50 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து காரையும், செம்மர கட்டையையும் போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்