கஜா புயல் நிவாரணம் : ஸ்கேட்டிங் மூலம் நிதி திரட்டிய மாணவர்கள்...

ஸ்கேட்டிங் மூலம் கடை கடையாக சென்று நிதி வசூலித்த 2 ஆம் வகுப்பு படிக்கும் ஸ்கேட்டிங் வீராங்கனை.
கஜா புயல் நிவாரணம் : ஸ்கேட்டிங் மூலம் நிதி திரட்டிய மாணவர்கள்...
x
சேலத்தை சேர்ந்த 2 ஆம் வகுப்பு படிக்கும் ஸ்கேட்டிங் வீராங்கனையான நேத்ரா, கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில், ஸ்கேட்டிங் மூலம் கடை கடையாக சென்று நிதி வசூலித்தார். பின்னர், அவர் வசூலித்த 10 ஆயிரத்து 258 ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ரோகிணியிடம் வழங்கினார். பெற்றோரின் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த முயற்சியில் மாணவி நேத்ராவுக்கு, அவரது நண்பர்களும் உதவினர். இதனையடுத்து காசோலையை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மாணவிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்