ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி முறையீடு - அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
x
ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி முறையீடு - அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
* விவகாரத்தை எப்படி கையாள வேண்டும் என அரசுக்கு தெரியும் - நீதிபதிகள்
* மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம்
* உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் முறையீடு - அவசர வழக்காக பிற்பகல் 1 மணிக்கு விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவிப்பு

Next Story

மேலும் செய்திகள்