சிலை கடத்துவோருக்கு தண்டனை பெற்றுத் தரும் விவகாரம் - இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கோரிக்கை

சிலை கடத்துவோருக்கு தண்டனை பெற்றுத் தரும் விவகாரம் - இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கோரிக்கை
சிலை கடத்துவோருக்கு தண்டனை பெற்றுத் தரும் விவகாரம் - இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கோரிக்கை
x
சென்னை வில்லிவாக்கத்தில் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு குறித்து கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலனின் 93வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற 
இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், சிலை கடத்துவோருக்கு தண்டனை பெற்றுத் தர பொன். மாணிக்கவேலை தவிர வேறு அதிகாரி இல்லை என்றார். அவர் சிறப்பாக பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும் ராமகோபாலன்  கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்