பிஎஸ்என்எல் லேண்ட் லைன் - புதிய சேவை அறிமுகம்

பிஎஸ்என்எல் நிறுவனம், லேண்ட் லைன் சேவையில் 299 ரூபாய்க்கு வரம்பற்ற அழைப்புகளை கொடுக்கும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிஎஸ்என்எல் லேண்ட் லைன் - புதிய சேவை அறிமுகம்
x
பிஎஸ்என்எல் நிறுவனம், லேண்ட் லைன் சேவையில் 299 ரூபாய்க்கு வரம்பற்ற அழைப்புகளை கொடுக்கும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து செல்போன் மற்றும்  லேண்ட் லைன் தொலைபேசி எண்ணிற்கு வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

Next Story

மேலும் செய்திகள்