பண்ணை சுற்றுலா திட்ட திறப்பு விழா: மாட்டுவண்டியில் குடும்பத்தினருடன் வலம் வந்த மாவட்ட ஆட்சியர்

கன்னியாகுமரி அருகேயுள்ள கொட்டாரத்தில் நடைபெற்ற பண்ணை சுற்றுலா திட்ட திறப்பு விழாவிற்கு ஆட்சியர் தனது குடும்பத்தினருடன் மாட்டு வண்டியில் வந்தார்.
பண்ணை சுற்றுலா திட்ட திறப்பு விழா: மாட்டுவண்டியில் குடும்பத்தினருடன் வலம் வந்த மாவட்ட ஆட்சியர்
x
கன்னியாகுமரி அருகேயுள்ள கொட்டாரத்தில் நடைபெற்ற பண்ணை சுற்றுலா திட்ட திறப்பு விழாவிற்கு, அம்மாவட்ட ஆட்சியர் பிரஷாந்த் வடநேரே, தனது குடும்பத்தினருடன் மாட்டு வண்டியில் வந்தார். மேலும் பண்ணை சுற்றுலாவில் உள்ள  பசுமை பயிற்சி கூடம், இயற்கை உரம் தயாரிப்பு கூடம், மூலிகை தோட்டம், நியூட்டிரிஷன் தோட்டம், மீன்பிடி தொட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை, மாட்டுவண்டியில் சென்றே ஆட்சியர் பார்வையிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்