கஜா புயல்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பசு கன்றுகளை ஜிவி பிரகாஷ்குமார் வழங்கினர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஏழை பெண்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இணைந்து 500 பசு கன்றுகளை வழங்கினர்.
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட ஊர்களிலுள்ள ஏழை பெண்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இணைந்து 500 பசு கன்றுகளை வழங்கினர். பட்டுக்கோட்டை அருகில் பரக்கலைகோட்டை என்ற கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 20 பசு கன்றுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜிவி பிரகாஷ்குமார், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்காலத்தில் பயன்படும் வகையில் பசு கன்றுகள் வழங்கியதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்