இரண்டு ரயில்வே தொழிற்சங்கங்கள் இடையே போராட்டம்

மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் இரண்டு தொழிற்சங்கங்கள் இடையே போராட்டம் நடத்துவது தொடர்பாக மோதல், கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
இரண்டு ரயில்வே தொழிற்சங்கங்கள் இடையே போராட்டம்
x
c. கஜா புயலால் பாதிக்கப்பட்ட ரயில்வே ஊழியர்களுக்கு எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்கம் சார்பில் 30 ஆயிரம் ரூபாய் முன்பணம் பெற்றுத் தரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எஸ்.ஆர்.இ.எஸ் தொழிற்சங்கமும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் ரயில்வே நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்