சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் செயலி அறிமுகம்

சென்னை அண்ணா மேம்பாலம், கதீட்ரல் சாலை உள்ளிட்ட சில இடங்களில் பொருத்தப்பட்ட 446 கேமிராக்கள் செயல்பாட்டை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
x
சென்னை அண்ணா மேம்பாலம், கதீட்ரல் சாலை உள்ளிட்ட சில இடங்களில் பொருத்தப்பட்ட 446 கேமிராக்கள் செயல்பாட்டை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், குறைந்தபட்சம் 50 மீட்டர் இடைவெளியில் ஒரு சிசிடிவி என்கின்ற அடிப்படையில் கேமாராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னை முழுவதும் பொருத்தப்பட்டுள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் கேமிராக்களை, இருந்த இடத்தில் இருந்து கண்காணிக்கும் புதிய செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்