மாநில அரசின் உரிமைகள் பறிப்பு - வைகோ

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய அறிவிப்பிற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாநில அரசின் உரிமைகள் பறிப்பு - வைகோ
x
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய அறிவிப்பிற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு வழங்கும் சுற்றுச்சூழல் அனுமதி மட்டும் போதுமானது என்றும், மாநில அரசு வழங்கும் தொழிற்திட்டம் தொடங்குவதற்கான அனுமதி தேவையில்லை என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. இது மாநில அரசின்  உரிமைகளை குழிதோண்டிப் புதைக்கும் செயல் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதேபோல, இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனும் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்