காய்ச்சலுக்கு 2 வயது சிறுவன் உயிரிழப்பு : மருத்துவர்கள் இல்லாததால் கிராம மக்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கொடும்பட்டியைச் சேர்ந்த சின்னவர், என்பவரின் 2 வயது மகன் பழனிவேலுக்கு,நேற்று மாலை காய்ச்சல் அதிகமானதால் வளநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
காய்ச்சலுக்கு 2 வயது சிறுவன் உயிரிழப்பு : மருத்துவர்கள் இல்லாததால் கிராம மக்கள் போராட்டம்
x
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கொடும்பட்டியைச் சேர்ந்த சின்னவர், என்பவரின் 2 வயது மகன் பழனிவேலுக்கு,நேற்று மாலை காய்ச்சல் அதிகமானதால் வளநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவன் இறந்த தகவலை அறிந்த உறவினர்கள மற்றும் கிராம மக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈடுபட்டனர். மருத்துவர் இல்லாமல் சிறுவன் உயிரிழந்தற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்