ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். கனவுடன் வளர வேண்டும் - ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு

மாணவர்கள் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் கனவுகளுடன் வளர வேண்டும் என ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார்.
x
மாணவர்கள் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் கனவுகளுடன் வளர வேண்டும் என ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார். திருவண்ணாமலையில், பள்ளி கல்வித்துறை மற்றும் தனியார் அமைப்பு இணைந்து நடத்திய மாணவர்களுக்காக ஊக்கமூட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் பேசிய ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ். உள்ளிட்ட அரசு துறை வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக விளக்கமளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்