நீட் தேர்வுக்கு பதிவு செய்ய 2 நாட்களே உள்ளது, 3700 பேர் மட்டுமே பதிவு : காரணம் என்ன?
நீட் நுழைவுத்தேர்வுக்கு பதிவு செய்ய இரண்டு நாள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் வெறும் 3700 மாணவர்கள் மட்டுமே பதிவு செய்திருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நீட் நுழைவுத்தேர்வுக்கு பதிவு செய்ய இரண்டு நாள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து வெறும் 3 ஆயிரத்து 700 மாணவர்கள் மட்டுமே பதிவு செய்திருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
Next Story