தனியார் வங்கி - ஆன்லைன் பரிவர்த்தனை முடக்கம்

நாட்டிலேயே முன்னணியில் உள்ள தனியார் வங்கியில் சர்வர் பிரச்சினை காரணமாக இன்று காலை முதல், ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் வசதி முடங்கியுள்ளது.
தனியார் வங்கி - ஆன்லைன் பரிவர்த்தனை முடக்கம்
x
நாட்டிலேயே முன்னணியில் உள்ள தனியார் வங்கியில் சர்வர் பிரச்சினை காரணமாக இன்று காலை முதல், ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் வசதி முடங்கியுள்ளது. இதனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் பணம் அனுப்புதல் உள்ளிட்ட எந்த விதமான பரிவர்த்தனையும் செய்ய முடியாமல் அவதியடைந்துள்ளனர். அடுத்த 24 மணி நேரத்திற்குள் இது சரிசெய்யப்படும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்