கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்...

திருப்பூர் மாவட்டம் குமார் நகரில் அரசு பள்ளி மாணவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்காக ஒன்றரை லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்...
x
திருப்பூர் மாவட்டம் குமார் நகரில் அரசு பள்ளி மாணவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்காக ஒன்றரை லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கினர். மாணவர்கள் தங்களால் முடிந்த பொருட்களான அரிசி , மெழுகுவர்த்தி, பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களை சேகரித்து பள்ளியில் ஒப்படைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்