வேகக்கட்டுப்பாட்டை மீறி வேகமாக சென்ற தனியார் பேருந்து...பயணி தடுமாறி விழுந்து உயிரிழப்பு...

திருப்பூர் பல்லடம் அருகே வேகக்கட்டுப்பாட்டை மீறி சென்ற தனியார் பேருந்தால், படியில் பயணித்த பயணி உயிரிழந்தார்.
வேகக்கட்டுப்பாட்டை மீறி வேகமாக சென்ற தனியார் பேருந்து...பயணி தடுமாறி விழுந்து உயிரிழப்பு...
x
திருப்பூர் பல்லடம் அருகே வேகக்கட்டுப்பாட்டை மீறி சென்ற தனியார் பேருந்தால், படியில் பயணித்த பயணி உயிரிழந்தார். பல்லடம் தாராபுரம் சாலையில், கோவையில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த வேகக் கட்டுப்பாட்டு தடுப்பை பொருட்படுத்தாமல் அதீத வேகத்தில் சென்றது. இந்த வேகத்தின் காரணமாக பேருந்தின் படியில் பயணித்த சின்னசாமி என்பவர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.  

Next Story

மேலும் செய்திகள்