சொத்து வரி உரிய நேரத்தில் செலுத்தாத நிறுவனங்கள் எவை? 1 வாரத்திற்குள் மனுவாக தாக்க திமுக எம்.பி-க்கு உத்தரவு

சென்னை ஆலந்தூரில் சொத்து வரியை உரிய நேரத்தில் செலுத்தாத நிறுவனங்கள் குறித்து திமுக எம்.பி.ஆர்.எஸ் பாரதி ஒரு வாரத்திற்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்து வரி உரிய நேரத்தில் செலுத்தாத நிறுவனங்கள் எவை? 1 வாரத்திற்குள் மனுவாக தாக்க திமுக எம்.பி-க்கு உத்தரவு
x
சென்னை ஆலந்தூரில் சொத்து வரியை உரிய நேரத்தில் செலுத்தாத நிறுவனங்கள் குறித்து திமுக எம்.பி.ஆர்.எஸ் பாரதி ஒரு வாரத்திற்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை மாதம் சொத்துவரியை தமிழக அரசு உயர்த்தியிருந்த நிலையில், ஆலந்தூர் பகுதியில் 160 முதல் 167 வார்டுகளில் ஏற்கனவே அதிக சொத்துவரி வசூலிக்கப்படுவதாக திமுக எம்பி ஆர்எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், பழைய சொத்து வரியை உரிய நேரத்தில் செலுத்த தவறிய வணிக நிறுவனங்களின் பட்டியலை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய ஆர்.எஸ்.பாரதிக்கு உத்தரவிட்டது. 

Next Story

மேலும் செய்திகள்