அரியலூரில் 'தினத்தந்தி' கல்வி நிதி வழங்கும் விழா

அரியலூரில், தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா நடைபெற்றது.
அரியலூரில் தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா
x
அரியலூரில், தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா நடைபெற்றது. எஸ்எஸ்எல்சி தேர்வில் வெற்றி பெற்று பொருளாதார ரீதியாக பின்தங்கிய 20 மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதி வழங்கப்பட்டது. அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் ஆட்சியர் விஜயலட்சுமி பங்கேற்று அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு காசோலைகளை வழங்கினார். தினத்தந்தியின் கல்வி உதவித் தொகை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்