12 வருடத்திற்கு பிறகு நிரம்பிய வோல்ஸ் வோர்த் அணை : ஷட்டர்கள் பழுதால் தண்ணீர் வீணாகும் அவலம்

புதுக்கோட்டை மாவட்டம் கடையக்குடி பகுதியில் உள்ள வோல்ஸ் வோர்த் அணை 12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது.
12 வருடத்திற்கு பிறகு நிரம்பிய வோல்ஸ் வோர்த் அணை : ஷட்டர்கள் பழுதால் தண்ணீர் வீணாகும் அவலம்
x
புதுக்கோட்டை மாவட்டம் கடையக்குடி பகுதியில் உள்ள வோல்ஸ் வோர்த் அணை, 12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட வோல்ஸ் வோர்த் அணை, சுற்று வட்டாரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விவசாய நீராதாரமாக உள்ளது. இதில் தற்போது ஷட்டர்கள் பழுதடைந்துள்ளதால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. எனவே, உடனடியாக பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்