தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெறும் - பொன் ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காணிமடம் - கனகப்பபுரம் சாலையை, 97 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தும் பணியை மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காணிமடம் - கனகப்பபுரம் சாலையை, 97 லட்சம் ரூபாய் மதிப்பில்  மேம்படுத்தும் பணியை மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இன்றைய கால கட்டத்தில் தேர்தல் சூழல் என்பது கூட்டணி இல்லாமல் முடியாது என்றும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்